Tuesday, April 23, 2024

மரண அறிவிப்பு:- புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார்..!!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு:- புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் செ. மு. முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும் அஹமது மன்சூர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், மர்ஹும் செ.சு. சேக் முஹம்மது, மர்ஹும் சு.மு.அப்துல் கரீம் குலோப்ஜான் அன்சாரி இவர்களின் மைத்துனருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று (29/08/2018) புதன்கிழமை இரவு போஸ்ட் ஆபீஸ் தெரு இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...