Thursday, April 18, 2024

அதிரை: குப்பைக்கு போன குர்பானி கரி !

Share post:

Date:

- Advertisement -

இம்மாதம் 22ஆம் திகதி இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளின் நபி இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஹஜ்ஜு பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடபட்டன.

நபி இப்ராஹிம் அவர்களின் புதல்வரை அறுத்து பலியிட இரைவனின் கட்டளையை ஏற்று அதற்க்கு முனைந்த அவரின் தியாகத்தை எண்ணி மகனுக்கு பதிலாக ஒரு பிராணியை இறக்கி அதனை அருக்க உத்தரவிட்டதின் நினைவாக உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் அந்நாளில் ஆடு மாடு ஒட்டகைகளை அருத்து ஏழைகள்,உற்றார்கள் என பகிர்ந்துண்டு மகிழ்வர்.

அவ்வகையில் அதிராம்பட்டினம் நகரில் அருக்கப்பட்ட பிராணிகளின் மாமிசங்களை உறவினர்கள், ஏழைகளுக்கு வழங்கியுள்ளனர்.

அதனை பெற்றுகொண்ட யாரோ ஒருவர் நடுதெரு ஊராட்சி ஒன்ரிய நடுநிலை பள்ளியருகே சாலையில் வீசி சென்றுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், இந்த மாபாதக செயலை செய்தவர் இறைவனிடம் இதர்க்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என மனம்.புழுங்கி கடக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...