Thursday, March 28, 2024

கொட்டும் மழையில் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழா !

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதும் 72-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தலத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியேற்றினார்.

முன்னதாக திறந்தவெளி ஜீப்பில் பயணம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

மேலும் வீரதீர செயல் செய்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் , பொதுமக்களுக்கும் , உள்ளாட்சி நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாநகராட்சிகள் , நகராட்சிகள் , பேரூராட்சிகள் ஆகியவற்றிக்கும் விருது வழங்கி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

கோட்டையில் நடைபெற்ற இந்த சுதந்திர தினவிழாவில் தமிழக அமைச்சர்கள் , காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...