Friday, April 19, 2024

அவசரம்: பட்டுக்கோட்டை அருகே அடையாள தெரியாத நபர் சாலை விபத்து..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அறந்தாங்கி முக்கம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் இன்று(10.08.2018) மதியம் விபத்துக்குள்ளாகிவிட்டார்.

இதனிடையே பட்டுக்கோட்டை தமுமுக அவசர ஊர்தி மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் முதலுதவி செய்துவிட்டு பின்பு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது அடையாளம் தெரியாத காரணத்தினால் பட்டுக்கோட்டை தமுமுக அவசர ஊர்தி ஓட்டுநர் மட்டும் தஞ்சைக்கு ஆம்புலன்ஸை இயக்கி சென்றுகொண்டிருக்கின்றார்…..

யாரேனும் இவர்களின் சொந்தங்கள் தெரிந்தால் உரியவர்களிடம் தகவல் சொல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது…

தகவல் தொடர்புக்கு :- 9688530801

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...