Tuesday, April 23, 2024

ஆழ்ந்த சோகத்தில் அதிரை தி.மு.க. நிர்வாகிகள்.!!

Share post:

Date:

- Advertisement -

 

அதிரை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் காலமானதால் பொதுமக்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் இருக்கின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளித்துக்கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் அதிரை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்..

இதில் தி.மு.க நகர செயலாளர் ராம குணசேகரன், துணை செயலாளர் அன்சார் கான், தில்லை நகர், ஒன்றைய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மறைக்க k. இத்ரிஸ், அவை தலைவர் j. j. சாஹுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி பா.கு. பகுருதீன் மற்றும் இன்பநாதன், முன்னாள் சேர்மன் S.H. அஸ்லம், பேரூர் இளைஞர் அமைப்பாளர் சாஹுல் ஹமீது, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் கோடி நாகராஜ், த.மா.கா. M.M.S. அப்துல் கரீம், மேலும் அனைத்து வார்டு செயலாளர். முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...