Tuesday, April 23, 2024

திருச்சி விமான நிலைய மூன்று சுங்கதுறை அதிகாரிகள் கைது…!

Share post:

Date:

- Advertisement -

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர.

திருச்சி விமான நிலையத்தில் 23 மணிநேரமாக நடைபெற்ற வரும் சிபிஐன் தொடர் விசாரணையில் மூன்று சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி கைது.

திருச்சி விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் ,தனியார் நிறுவன ஊழியர்கள் பயணிகள் என அனைவரையும் அதிரடி சோதனையில் சிபிஐ எஸ்.பி தலைமையில் 20 கொண்ட குழுவினர் அதிரடி சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் தங்கம்,கடல் ஆமைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு, சுங்கதுறை அதிகாரிகள் உதவி ஆய்வாளர்  மற்றும்  இரு கண்காணிப்பாளருக்கு தொடர்பு இருப்பதால் மூன்று அதிகாரிகள் உட்பட எட்டுபேரை கைது செய்து சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...