Friday, April 19, 2024

>>Flash News..!!<< அதிரை செக்கடி மேடு அருகே விபத்து!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் தனியார் பள்ளிக்கு சொந்தமான வாகனம் ஒன்று செக்கடி பள்ளியருகே மாணவர்களை விட சென்றுள்ளது, அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கோவிந்தராஜ் (57) என்பவர் மீது எதிர்பாராத விதமாக பள்ளியின் வாகனம் மோதியது.

இதில் நெஞ்சில் பலத்த காயமும் அவருடைய பற்களும் உடைந்தது.

பின்னர் தமுமுக அவசர ஊர்தி மூலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு CBD அமைப்பினர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் அளிக்கபட்டு வருகிறது எனவும் நெஞ்சு எலும்புகள் உடைந்த நிலையில் உள்ளதாகவும் தாடை பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு வாயை திறக்க இயலாமல் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...