Saturday, April 20, 2024

காங்கிரஸ் விவசாய பிரிவின் மாநில பொதுச்செயலாளராக முத்துப்பேட்டை ஷேக்பரீத் நியமனம் !

Share post:

Date:

- Advertisement -

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் ஒப்புதலோடு , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் டாக்டர்.திருநாவுக்கரசர் அவர்களின் பரிந்துரையின் பேரில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவின் மாநில பொதுச்செயலாளராக முத்துப்பேட்டை ஷேக்பரீத் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவின் மாநில தலைவர் பவன்குமார் நியமித்துள்ளார்.

நேற்று சென்னையில் இதற்கான நியமன கடிதத்தை பவன்குமார் ஷேக்பரீத்திடம் வழங்கினார்.

ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் ஷேக்பரீத்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இவரது வளர்ச்சியை விரும்பாத சிலரால் துவரங்குறிச்சி முக்கூட்டு சாலையில் இருபது பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விவசாயம் சார்ந்த நமது மண்ணிலிருந்து அதுவும் நமது அண்டை ஊரான முத்துப்பேட்டையிலிருந்து நமது சமூகத்தை சார்ந்த ஒருவர் ஒரு தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளராக உயர் பதவிக்கு வந்ததை அதிரை எக்ஸ்பிரஸ் வரவேற்கிறது.

முத்துப்பேட்டை ஷேக்பரீத் அவர்களின் சமூக பணிகள் சிறக்க அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் மனமார வாழ்த்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...