Friday, April 19, 2024

சுத்தமான குடிநீர் வராததால் அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக பேரூரட்சிக்கு மனு.!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி உட்பட்ட 11 வது வார்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த அறுமாதமாக புதுத்தெரு தென்புறம், திலகர் தெரு, சாயக்கார தெரு, பழைய போஸ்ட் ஆஃபீஸ் ரோடு ஆகிய இடங்களில் சுத்தமான குடிநீர் வரவில்லை, குடிநீர் சாக்கடை கழிவு நீர் கலந்து வருகிறது. இத்தண்ணீர்  குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை, துர்நாற்றம் வீசுகிறது என்றும், இதனால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும் என்றும் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் பொதுமக்களும் அதிரை பேரூராட்சிக்கு நேரில் சென்று சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...