Thursday, April 18, 2024

முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !

Share post:

Date:

- Advertisement -

அதிரையை அடுத்துள்ளது ஏரிப்புரக்கரை ஊராட்சி. இங்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் பகுதியில் உயர்நிலை நீர்தேக்க தொட்டி ஒன்று இருப்பதாகவும் , அந்த நீர்தேக்க தொட்டியானது முறையான பராமரிப்பு இன்றி மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

அந்த உயர்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் இருந்தும் , பொதுமக்களின் தேவைக்காக திறந்து விடுவதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் 15 நாளைக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகிக்கப்படுவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் , இனி வரும் காலங்களில் முறையான குடிநீர் வினியோகம் இல்லையென்றால் , கிராம மக்கள் ஒன்று திரண்டு அதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...