Thursday, March 28, 2024

அடிப்படை வசதிக்கேட்டு போராடிய மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம் !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள அரசினர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் இன்று காலை கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வியாழக்கிழமை(12.07.2018) காலை 8 மணியளவில் தொடங்கி இந்த போராட்டம் நடைபெற்றது. கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நடைபெற்ற இப்போராட்டம் காலை 8 மணியில் இருந்து பகல் 12 மணி வரை நடைப்பெற்றது. இதில் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கியதாக தமிழ்நாடு புரட்சிகர மாணவ – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மற்றும் ஒரு கல்லூரியில் பயிலும் ஒரு மாணவி என ஐந்து பேரையும் கல்லூரி நிர்வாகம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...