Friday, April 19, 2024

அதிரை : தண்ணீர் கொள்ளையில் தனியார் நிருவனம் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டிணம் சேது ரோடு முன்பு இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான PVS ரைஸ் மில் தற்போது PVS திருமண மண்டபமாக இயங்கி வருகிறது.

இது அரசின் அங்கீகாரம் ஏதுமின்றி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்.

பேரூராட்சியினால் மக்களுக்கு விநியோகம் தண்ணீர்ரை சட்ட விரோதமாக ராட்சத மோட்டார் பயன்படுத்தி உறிஞ்சி வருகிறது இதனால் அதனை கடந்து செல்லும் வீடுகளுக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் அவதி படுகின்றனர்.

இந்த மண்டபத்தில் மேற்குப்பகுதியில் சுமார் 14500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் 5 அமைக்கப்பட்டுள்ளது.

அதில் தினமும் 5 மோட்டார்கள் பெருத்தப்பட்டு தண்ணீர் உறிஞ்சிப்படுகிறது என ஆதாரத்துடன் கூறுகின்றனர்.

இதேபோல் மண்டபத்தின் வெளிப்பகுதியில்் சுமார் 4000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், அருகில்.உள்ள மண்டப முதலாளி வீட்டில் சுமார் 1000 லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும் தண்ணீர் கொள்கலன்கள்,10 பேரல்கள் வைத்து இதில் தினமும் தண்ணீரை உறிஞ்சி உபயோகப்படுத்துவதால் இதனை தாண்டி செல்லும் மற்ற வீடுகளுக்கு குடிநீர் செல்வது மிகவும் தடைப்படுகிறது.

இதற்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு பேரூர் நிர்வாகம்.போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் !

பேட்டி வீடியோ இணைப்பு:-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...