Thursday, March 28, 2024

அதிரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கரிசவயல் பகுதியில் இன்று (05.07 2018) ஒருவர் சாலை ஓரம் சென்றுகொண்டு இருந்த அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் அந்த அடையாளம் தெரியாத நபர் விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்துக்குள்ளாகிய இவரது காதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தர்.

இவரது உடல் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவரை பற்றிய தகவல் தெரிந்தால் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...