Thursday, April 18, 2024

பட்டுக்கோட்டைக்கு வந்த பயணிகள் ரயிலை இனிப்பு கொடுத்து வரவேற்ற பயணிகள் சங்க நிர்வாகிகள் !!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை- காரைக்குடி வரையிலான அகல பாதை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இந்த மார்க்கத்தில் இரயிலை இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தனர்.

இதனை அடுத்து காரைக்குடி- பட்டுக்கோட்டைக்கு பயணிகள் ரயிலை இயக்க தென்னக ரயில்வே கோட்ட பொறியாளர் அனுமதி வழங்கினார்.

இதனை தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சோதனை அடிப்படையிலான பயணிகள் ரயில் இயக்கபடும் என்றும், அதன்படி முதன் முதலாக பயணிகள் இரயில்.இன்று நன்பகல் 12 மணிக்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை அடைந்தது.

இதனை பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...