Wednesday, April 24, 2024

ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற அதிரை முன்னாள் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் மாணவர்கள் பல்வேறு நகரங்களுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

அதில் பெரும்பான்மையாக திருச்சியில் உள்ள ஜமால் முஹம்மது கல்லூரியில் நமதூரை சேர்ந்த மாணவர்கள் கடந்த 2018 கல்வியாண்டு வரை படித்து வெளியேறி உள்ளனர். அவர்கள் தங்களை இந்த ஜமாலியன்ஸ் பழைய மாணவர்கள் தங்களை சங்கத்தில் இணைத்துக்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது.

தங்களின் கீழ்கானும் விபரங்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தருமாறு கேட்டு கொள்கிறோம்.
பெயர் , முகவரி ,தொடர்பு எண் , படித்து வெளியேறிய ஆண்டு , படிப்பு விபரம் ஆகியவைகளை adirai.jamalian18@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தாருங்கள்.

மேலதிக தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் செல்லிடப்பேசி எண் :+919994488957

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...