Friday, March 29, 2024

அதிரை: வீதியில் குப்பையை வீசியெரிவர் மீது அபராதம் விதிக்க வேண்டும் !

Share post:

Date:

- Advertisement -

சுத்தம் ஈமானில் பாதி என்கிறது இஸ்லாம் ! ஆனால் அதனை பறைசாற்ற வேண்டிய நாமே நமது சுகாதாரத்திற்கு உலை வைக்கும் செயலையும் சிறப்புடன் செய்து வருகிறோம் !

ஆம் அந்த வகையில் தக்வாப்பள்ளி அருகில் உள்ள சந்தில் அப்பகுதியில் வாழும் சுய அறிவில்லாத மக்கள் குப்பைகளை சிதற விட்டு கொட்டி செல்கின்றனர்.

இதனால் அவ்வழியாக கா.மு.பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும் பதின்மவயது பிள்ளைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் முகாமிட்டு குப்பை கொட்டும் பொறுப்பற்ற சுயநலவாதிகளிடம் கடுமையான அபராதம் விதிப்பதுடன் மேற்கண்ட இடத்தை சுத்தம் செய்து இனி வரும் காலங்களில் இதுபோன்ற அசுத்தம் நிகழாமல் தடுக்க வேண்டுகிறோம்.

படம்: யூசுப்(அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...