Wednesday, April 24, 2024

அதிரையில் ஒருவர் நாயிக்கு கருணை காட்டிய சம்பவம் காண்போரை நெகிழச்செய்தது !!

Share post:

Date:

- Advertisement -

 

அதிராம்பட்டினம் கடைதெருவில் சுற்றித்திரியும் நாய் ஒன்று உணவுக்காக அங்கு கிடந்த ப்ளாஸ்டிக் டப்பாவிற்க்குல் தலையை நுழைத்துள்ளன.

ஆனால் அந்த நாய் மீண்டும் தலையை வெளியில் எடுக்க முடியாமல் அங்குமிங்கும் அலைந்தன.

இதனை கண்ட அதிரை நடுத்தெரு கடைசி சந்தை சேர்ந்த நிஜாம் என்பவர் நாயை லாவகமாக பிடித்து தலையில் மாட்டியிருந்த டப்பாவை அகற்றினார்.

இதுநாள் வரையில் யாருமே கண்டுகொள்ளாத இச்செயலை நிஜாம் கருனையுள்ளத்தோடு செயல்பட்டு நீக்கிய சம்பவம் காண்போரை நெகிழச்செய்தது !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...