Thursday, March 28, 2024

அதிரையில் அனைத்து தெரு முஹால்லாவாசிகளுக்கான அவசர ஆலோசனைகூட்டம் ..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- ரமலான் பிறை தென்பட்டு கடந்த மாதம் (16.05.2018) உலகமெங்கும் நோன்பு நோர்க்க ஆரம்பித்தனர்.

அதேபோல் அதிரைலும் நோன்பு நோர்க்க ஆரம்பித்தனர்.

அதிரையில் இரவு நேரங்களில் தொழுகைகள்,ஹதீஸ்கள் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்றுவருகின்றது.இதில் இளைஞர்கள்,பெரியோர்கள் கலந்துகொள்வார்கள்.

அது ஒருபுறமிருக்க நள்ளிரவு 2 மணி ஆனதும் இளைஞர்கள் பலர்,அவர்களது தெருக்களிலிருந்து வெளியூர்களுக்கு ரௌண்ட்ஸ் என்ற பெயரில் இரவு நேரங்களில் அதிரை பக்கத்தில் அமைந்துள்ள கிராமங்களில் இளைஞர்கள் பலர் கிராமவாசிகளை தொந்தரவு செய்யும் வகையில் பைக்கில் சென்று சத்தத்தை கூட்டிக்கொண்டும்,கத்திக்கொண்டும் செல்கின்றார்கள் அதுமட்டுமின்றி தொந்தரவும் செய்கின்றார்கள் என்று அதிரை காவல் நிலையத்தில் கிராமவாசிகள் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து அதிரை அனைத்து முஹல்லா ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அனைத்து முஹல்லா வாசிகளுக்கு அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நாளை (02.06.2018) மாலை 04.30 மணியளவில் காவல்துறை ஆய்வாளர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

அதுசமயம் அதிரை அனைத்து முஹல்லா வாசிகள் அனைவரையும் தவராது கலந்துகொள்ளுமாறு சம்சுல் இஸ்லாம் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...