Friday, April 19, 2024

அதிரையிலிருந்து சென்னைக்கு இரவில் பிரயாணம் செய்பவர்களுக்கு இலவச ஸஹர் உணவு..!

Share post:

Date:

- Advertisement -

அஸ்ஸலாமு அலைக்கும் அணைவரும் எதிர்பார்த்த ரமழான் மாதம் ஆரம்பமாகிவிட்டது.இந்த மாதத்தில் நோன்பு நோற்பது கடமையாகும்.

இந்த மாதத்தில் நோன்பு தினங்களில் வெளியூருக்கு செல்ல பஸ்ஸில் பிரயாணம் செய்பவர்கள் பலர் உள்ளனர். அதில் இரவு நேரங்களில் பிரயாணம் செய்பவர்கள் நோன்பு வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சிதம்பரம்-கடலூர் மெயின் ரோட்டில் பீ.முட்லூர் சாலையில் அமைந்துள்ள மாஸ் ரெஸ்டாரெண்ட் என்ற உணவகத்தில் நோன்பாளிகள் அனைவருக்கும் ஸஹர் நேர சாப்பாடு இலவசமாக வழங்கப்படுகிறது.

முன்பதிவுக்கு : 9500466074,9944901128,9500666915.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...