Wednesday, April 24, 2024

அதிரை கனரா வங்கிக்கு தானதர்மம் செய்பவர்கள் தாராளமாக வழங்கலாம் !!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் உள்ள 90 சதவீத வங்கி பயன்பாட்டாளர்களை தன்னகத்தே வாடிக்கையாளர்களாக வைத்துள்ளது கனரா வங்கி.

மேலும் அந்நிய செலாவணியை அளப்பரிய அளவில் அள்ளி கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் கிள்ளி கொடுக்க கூட மனமில்லை.

அதிரையில் கனரா வங்கியின் ATM இயந்திரம் பழுதடைந்து சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியும் கண்டு கொள்ளவில்லை.

இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டால் பதில் இல்லை.

இதனால் கொதிப்படைந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் வங்கியில் பேட்டரி வாங்கி போட வசதியில்லை என்றால் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து பிச்சை போடுகிறோம் எடுத்துக்கொண்டு முதலில் ATM மெஷினை சரி செய்யுங்கள் என வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் வங்கியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...