Thursday, April 18, 2024

மரண அறிவிப்பு ~ சுல்தான் நாச்சியா

Share post:

Date:

- Advertisement -

 

முத்துப்பேட்டை தெற்குத் தெரு ஆள்காட்டி குடும்பம் மர்ஹூம் மௌலானா அபுபக்கர் இவர்களின் மனைவியும்,ஜனாப் M.சேக் அப்துல்லா,M.நெய்னா முகமது,M.காதர் மைதீன்,M.சாவண்ணா அவர்களின் தாயாரும், மல்லிப்பட்டினம் SS.சேக்தாவூத் அவர்களின் மாமியாருமாகிய சுல்தான் நாச்சியா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் அஸருக்கு பிறகு மல்லிப்பட்டினம் ஜூம் ஆ பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...