Saturday, April 20, 2024

அதிரை அருகே ஒருவர் அடித்துக் கொலை, உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!

Share post:

Date:

- Advertisement -

தொக்களிக்காடு கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 40) தகப்பனாரின் பெயர் காசிநாதன் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

நேற்று இரவு(07.05.2018) தொக்களிக்காட்டு கிராமத்தில் நடந்த தகராறில் மாரிமுத்து மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

அதனை தொடர்ந்து மறுநாள் காலை(08.05.2018) அவரது உடலை கண்டெடுக்கப்பட்டு தமுமுக அவசரஊர்த்தி மூலம் அதிரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டவரப்பட்டது.

மாரிமுத்துவின் உடலை அதிரை அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.பின்னர் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்,மாரிமுத்துவின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

இதில் உறவினர்கள் கூறுவதாவது காவல்துறையானது முறையான வழக்கு பதிவு செய்யவில்லையென்று உடலை வாங்க மறுத்துவிட்டு சென்று விட்டனர்.

அதனைத்தொடர்ந்து
மருத்துவமனையில் சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

காவல்துறையினரிடம் உறவினர்கள் முறையிட்டும் சரியான தீர்வு கிடைக்காத காரணத்தினால் உடலை வாங்க மறுத்துவிட்டனர், பின்பு அவசர ஊர்த்தியில் ஏற்றப்பட்ட மாரிமுத்துவின் உடலை மருத்துவமனையிலேயே உடலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...