Thursday, March 28, 2024

துலுக்கப்பட்டியில் பதற்றம், போலீசார் குவிப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள துலுக்கப்பட்டி என்ற கிராமத்தில் இன்று(05.05.2018) காலை இரு பிரிவினரிடையே மோதல்.

இச்சம்பவத்தில் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..சம்பவத்தில் வீடு கடைகளுக்கும்,கார்,பைக் ஆகியவற்றிற்கு தீவைத்து எரித்துள்ளனர்,சொத்துக்களையும் சூறையாடினர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அனைவரையும் தேனி மாவட்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து தேனி மாவட்டம் காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...