அதிராம்பட்டினம், மர்ஹூம் என்.எம் சேக்தாவூது, எஸ்.முகமது ஹசனா லெப்பை ஆகியோரின் பேரனும், கடற்கரைத்தெரு எஸ். அகமது ஹாஜா அவர்களின் மகனும், ஏ.நஜ்முதீன், ஏ.பைசல், ஏ.ஹாஜா அலி ஆகியோரின் சகோதரரும், எச். இர்ஃபான் அவர்களின் மைத்துனருமாகிய நாசர் என்கிற நிஜார் அலி அவர்கள் இன்று மதியம் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (01.05.2018) இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Your reaction