Thursday, March 28, 2024

அதிரை அருகே பரபரப்பு..!! மது பாட்டில் மூலம் தாக்கப்பட்ட இளைஞர்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மஞ்சவயல் பகுதியில் கோவில் திருவிழா இன்று (30/04/18) திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த திருவிழாவில் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இங்கு இருதரப்பினர் இடையே சிறிய மோதல், வாக்குவாதம் மூலம் அடித்தடியாக மாறியுள்ளது.

இதனால் இரு தரப்பினரும் தாக்கி கொண்டதில் , ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரில் ஒருவரை மது பாட்டிலை உடைத்து கழுத்துப் பகுதி மற்றும் முதுகு பகுதியில் தாக்கியுள்ளனர்.

காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இது குறித்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும். இணைந்திருங்கள் இணையத்துடிப்புடன்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...