Friday, March 29, 2024

சென்னையில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

Share post:

Date:

- Advertisement -

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் மூடவேண்டும் என கோரியும் மீத்தேன் தடை செய்ய வேண்டுமென்றும் தமிழகமுழுவதும் மாணவர்களும், பல்வேறு கட்சி அமைப்புகளும் வாழ்வாதாரம் வேண்டி போராட்டம் தமிழகத்தில் வெடித்து வருகிறது.

இதனை தொடர்ந்து
காவேரி மேலாண்மை அமைக்கக்கோரியும்,
ஸ்டெர்லைட்டை மூடக்கோரியும்,மீதேனை தடை செய்யக்கோரியும், மத்திய அரசு, தமிழக அரசை கண்டித்து கலாம் நண்பர்கள் சார்பாக நாளை (29.04.2018)சென்னை சேப்பாக்கம் மைதானம் எதிரில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அழைப்பு: கலாம் நண்பர்கள் இயக்கம் தமிழ்நாடு.

ராமகிருஷ்ணன் தஞ்சாவூர் மாவட்டத்தலைவர்.

தொடர்புக்கு:9566444432.

J.அலெக்ஸ்சாண்டர் ஒன்றிய செயலாளர் அதிராம்பட்டினம் 9791909676

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...