Saturday, April 20, 2024

நண்பரின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பும் போது விபத்து..! சம்பவ இடத்தில் வாலிபர் பலி..!!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் சேர்ந்த வாலிபர் வாகன விபத்தில் பலி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர்
பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் பைசல் (வயது 24)  இவர்  மதுக்கூரில் ஆட்டோ ஓட்டும் பணி செய்துக்கொண்டு வந்தார். இவர் நேற்று (24.04.2018)செவ்வாய்க்கிழமை இரவு பட்டுக்கோட்டை பள்ளி வாசல் தெருவில் உள்ள தனது நன்பரின் திருமண விழாவிற்க்கு  சென்றுள்ளார். அந்த விழாவை முடித்து விட்டு ஊர் திரும்பும் போது பட்டுக்கோட்டை அருகே உள்ள வளவன்புறம்(கைகாட்டி) புறத்தில் சாலை ஓரத்தில் மணல் மூட்டையின் மீது வாகனம் ஏற்றியதில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகியது.

இவர்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் வாலிபர் பைசல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...