Friday, April 19, 2024

மரண அறிவிப்பு.,கடற்கரை தெரு சுபைதா கனி அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

மதுக்கூரை சேர்ந்த மர்ஹும் ஜானாகானாதானா நத்தர்ஷா ராவுத்தர் அவர்களின் மகளும், P.M.ஜபுருல்லாஹ் அவர்களின் மனைவியும், P.L.அஹமது ஹாஜா அவர்களின் சம்மந்தியும், முகமது அயூப் அவர்களின் மாமியாரும், அப்துல்லாஹ், மதற்காண் ஆகியோரின் தாயாரும், ஆதில் அயூப், அஹமது ஷரிஃப் ஆகியோரின் பாட்டியாருமாகிய சுபைதா கனி அவர்கள் கடற்கரை தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.

அன்னாரின் ஜனாஷா இன்று காலை 11மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக இறைவனை அனைவரும் பிராத்தியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...