Friday, April 19, 2024

ஆசிபாவிற்கு நீதி கேட்டு TNTJ சார்பில் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..!

Share post:

Date:

- Advertisement -

காஷ்மீர் மாநிலத்தில் 8வயது சிறுமி ஆசிபா பயங்கரவாதிகளால் கோவில் கருவறையில் வைத்து கற்பழிக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும் போராட்டங்களையும் வெடிக்க செய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆசிபாவிற்க்கு நீதி கேட்டு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பட்டுகோட்டை தலைமை தபால் நிலையம் அருகே இன்று(21/04/2018) மாலை சுமார் 4:30மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஆர்பாட்டதிர்க்கு அதிரையில் இருந்து நூற்றுகணக்கானோர் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...