Tuesday, April 16, 2024

சேப்பாக்கம் மைதானத்திற்குள் காலணிகளை வீசியவர்கள் கைது..!

Share post:

Date:

- Advertisement -

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் பல இடங்களில் பல்வேறு விதமான போராட்டங்கள் நிகழ்த்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் , IPL தொடரை சென்னையில் நடத்த கூடாது என்றும் , விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் இன்று சுமார் 700க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பிலும் தமிழர் என்ற உணர்வில் நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தங்களுடைய காலணிகளை ஆட்டம் நடைபெறும்போது மைதானத்திற்குள் உள்ளே எறிந்தனர்.

அந்த காலணிகளை கிரிக்கெட் வீரர் ஒருவர் எடுத்து வெளியே எறிந்தார்.

காலணிகளை எறிந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...