Thursday, April 25, 2024

வெறிச்சோடி காணப்படும் அதிரை! தீர்வு கிடைக்குமா காவேரிக்கு!!

Share post:

Date:

- Advertisement -

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து  இன்று தமிழகம் முழுவதும் திமுக கட்சி தலைமையில் பல்வேறு தோழமை கட்சினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதில் பகுதியாக தஞ்சை மாவட்டம்   அதிராம்பட்டினம் பகுதியில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்மின்றி ஆட்டோக்களை இயக்காமல் காவேரி மேலாண்மை வாரியத்திற்காக ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தினால் இன்று தமிழகத்தில் சுமார் 30,000 மருந்து கடைகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...