Tuesday, April 23, 2024

காவிரி விவகாரம்: அதிரையில் சாலை மறியல் திமுகவினர் கைது!!

Share post:

Date:

- Advertisement -

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும் கள்ள மொளனம் சாதிக்கும் எடப்பாடி அரசையும் கண்டிக்கும் விதமாக திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்க்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டவர்களை போலிசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு. பகுதிகளில் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்/சாலை மறியல் நடைபெற்றது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மீனவ அணி துணை அமைப்பாளர் கோரி நாகராஜ், நகர அவைத்தலைவர் JJஷாகுல் ஹமீது, சிறுபான்மை அணி அமைப்பாளர் மரைக்கா இதிரீஸ் இன்பநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்களை கைது செய்த போலிசார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

அதிரையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு.மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...