Thursday, April 18, 2024

மின் கட்டணம் 30% குறைப்பு: ஏப்ரல் 1 முதல் அமல்..!!

Share post:

Date:

- Advertisement -

 

தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கான மின்நுகர்வு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 200 முதல் 400 யூனி்ட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 4.50 ஆக நிர்ணயி–்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் அதிகபட்சமாக ஏற்கனவே இருந்த கட்டணத்திலிருந்து ₹1 முதல் ₹3 வரை குறைக்கப்பட்டுள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேசயமத்தில் நிலையான கட்டணம் பிரிவை பொறுத்தவரை அனைத்துக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Source:- தினகரன்|தமிழன் எக்ஸ்பிரஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...