Friday, April 19, 2024

அதிரை அரசு மருத்துவமனையில் புதிய நவீன தொழில்நுட்ப வசதிகள்.,MLA சி.வி.சேகர் துவக்கி வைப்பு..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அரசு பொது மருத்துவமனைக்கு இன்று பட்டுக்கோட்டை எம.எல்.ஏ சி.வி. சேகர் அவர்கள் இன்று அரசு பொது மருத்துவமனையில் கணிணி எக்ஸ்ரே, ஸ்கேன் கருவி மற்றும் இரத்த சேமிப்பு மையம், இரத்த அணுக்கள் சோதனை கருவி, உயர்மின் கோபுர விளக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஆகியவற்றை  பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் MLA.சி.வி.சேகர்B.A.BL அவர்களால் இன்று 24.03.2018 காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.   இதில் அதிரை நகர் செயலாளர் A.பிச்சை, கூட்டுறவு சங்க தலைவர் ராமராஜ், கூட்டுறவு சங்க துனை தலைவர் M.A முகம்மது தமிம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...