பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த மர்ஹும் பி.மு.சி முஹம்மது மீரா லெப்பை மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் எ.ஸ். அபுல் ஹசன் அவர்களின் மனைவியும் மர்ஹும் பிமு. சி அஹமது இபுராஹிம், மர்ஹும் அஹமது அனஸ் ஆலிம், அஹமது கபீர், அஹமது ஹாஜா, ஹாஜா ஹுசைன்,அக்பர் பாட்ஷா அவர்களின் மூத்த சகோதரியும், மெலவை ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் அவர்களின் தாயருமாகிய உம்முல் மஹ்ரிபா அவர்கள் இன்று(21/03/2018)புதன்கிழமை இரவு 7 மணியளவில் வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை வியாழக்கிழமை (22/03/18) மாலை 5 மணியளவில் தக்வா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.