Thursday, April 18, 2024

மரண அறிவிப்பு:- தரகர் தெருவைச் சேர்ந்த கதிஜா நாச்சியா அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்ப்ரஸ்:-

அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சேக்தாவூது  அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது ஹனிபா அவர்கள் மனைவியும், ‘ஜலீலா ஜுவல்லரி’ ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், எஸ்.எம் பஷீர் அஹமது ஆகியோரின் தாயாரும், மின்னார் (மூரா பாத்திரக்கடை) அவர்களின் மாமியாருமாகிய கதிஜா நாச்சியா வயது 86 அவர்கள் இன்று இரவு  (15-03-2018) 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...