Saturday, April 20, 2024

மரண அறிவிப்பு : புதுத்தெருவைச் சேர்ந்த சீர்காழி M. ஜமாலுதீன் அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மு.ப.மு. முஹம்மது ஹசனா லெப்பை அவர்களின் மகனும் , மர்ஹூம் செ.மு. முஹம்மது அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் அஹமது ஹாஜா , மர்ஹூம் சம்சுதீன் இவர்களின் மைத்துனரும் , முஹம்மது சேக்காதி , அலி அக்பர் இவர்களின் மாமனாரும் , தமீமுல் அன்சாரி , அப்துல் ஜலீல் இவர்களின் மாமாவும் , தாஜுதீன்,ஜாகிர் ஹுசைன்,அப்துல் அஜிஸ் இவர்களின் தகப்பனாருமாகிய சீர்காழி M. ஜமாலுதீன் அவர்கள் இன்று காலை சுரைக்காய் கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மஃக்ரிப் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...