Friday, April 19, 2024

முதல் முறையாக +1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!

Share post:

Date:

- Advertisement -

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் ஒன் பொதுத்தேர்வு தொடங்குகிறது.
முதல் முறையாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வை 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் எழுதுகின்றனர். தேர்விற்காக 2 ஆயிரத்து 795 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 43 ஆயிரத்து 190 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வில் காப்பியடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...