Friday, April 19, 2024

​சென்னை மஸ்ஜிதே மாஃமூர் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

சென்னையில் கடந்த 24 மற்றும் 25ஆம் ஆகிய இருதினங்கள்  மஸ்ஜிதே மாஃமூர் பள்ளியில் ஆலிம் மற்றும் ஹாபில்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 8மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

இதுகுறித்து, அந்த மாணவர்கள் கூறுகையில் அதிரையை சேர்ந்த பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஆலிம் , ஹாபில் ஆக ஆக்க  தானாக முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...