Tuesday, March 19, 2024

மனோர பாலிடேக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்,

பட்டுக்கோட்டை பாலகிருஷ்ணா தனியார் மருத்துவமனையின் இரத்த வங்கி மற்றும் மனோர பாலிடேக்னிக் கல்லூரி ஆகியவை இணைந்து இன்று(21/02/2018) மாபெரும் இரத்த தான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.

இம்முகாமில், கல்லூரியில் பயின்று வரும் 18வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் 40யூனிட் வரை இரத்த தானம் செய்தனர்.

இம்முகாமில்,மனோர பாலிடேக்னிக் கல்லூரியின் தாளாளர்.I. நாடிமுத்து, கல்லூரி முதல்வர் சரவணன், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் அலுவலர் அருண் மற்றும் பாலகிருஷ்ணா மருத்துவமனையின் இரத்த வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த அமீனா அவர்கள்..!!

கடற்கரை தெரு இடியப்பகார நிஷா வீட்டை சேர்ந்த மர்ஹும். அகமது அவர்களின்...

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்.. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன ? முழு விபரம் இதோ!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணியை இறுதி...

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த பி.முஹம்மது சுபுஹானுத்தீன் அவர்கள்..!!

மர்ஹும்.மு.மு. முகைதீன் சேக்காதி, மர்ஹும் முகைதீன் பக்கீர் இவர்களின் பேரனும், மர்ஹும்...