Thursday, April 25, 2024

பட்டுக்கோட்டையில் எழுச்சி உரையாற்ற வருகை தருகிறார்  கோவை செய்யது அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் வருகிற 24ஆம் தேதி மாலை 05:00 மணியளவில் பட்டுகோட்டை தலைமை தபால் நிலையில் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமுமுக&மமகவின் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்கள் எழுச்சி உரையாற்ற வருகைதருகிறார்.

இப்பொதுகூட்டத்தில் கலந்துகொள்ள அதிராம்பட்டினம் தமுமுக & மமக நகர அலுவலகம் அருகாமையில் வாகன ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

வருகிற24ஆம் தேதி மாலை சுமார் 04:00மணியளவில் அங்கிருந்து வாகனம் புறப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...