Friday, March 29, 2024

​பத்திரப்பதிவு அலுவலகம்-பொதுமக்களை 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கவைக்கக்கூடாது

Share post:

Date:

- Advertisement -

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்களை 10 நிமிடங்களுக்குமேல் காத்திருக்க வைக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு பதிவுத்துறைத் தலைவர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட மற்றும் மாநில பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு ஓர் 🗞சுற்றறிக்கையினை அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் என்னவென்றால்,   

 தொழில்நுட்பக் காரணத்தால் ஆன்லைன் பதிவை மேற்கொள்ள இயலாத நிலையில்ஆஃப்லைன் முறையில் ஆவணங்களை பதிவு செய்யவும், பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்.  

 மாவட்ட பதிவாளர்கள் தினமும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட 4 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று கண்காணிக்க வேண்டும்  

முன்சரிபார்ப்பு முடிக்கப்பட்ட ஆவணங்கள் 10 நிமிடங்களுக்குள் பதிவு செய்யப்பட்டுவிட்டதாஆவணப்பதிவுக்காக மக்கள் 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதா என துல்லியமாக கண்காணிக்க வேண்டும்.  

பதிவு செய்யப்பட்ட 📜ஆவணங்கள் உடனுக்குடன் திரும்ப வழங்கப்படுகிறதாமக்களின் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதா எனவும் உறுதிசெய்யப்பட வேண்டும்.  

கணினி பழுதுகள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கப்பட்டு புகார் எண் பெறப்பட்டுள்ள எனவும் சரிபார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...