Wednesday, April 24, 2024

​மீனவ மக்களின் நலன் காக்கும் அரசு விரைவில் அமையும் – டிடிவி தினகரன் 

Share post:

Date:

- Advertisement -

தமிழகமெங்கும் புரட்சி பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் அதிமுக அம்மா அணியின் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் அவர்கள் மல்லிபட்டினத்தில் உரை நிகழ்த்தினார்.

அப்போது ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் கோரிக்கைகளை தற்போது ஆளும் அரசு செவி சாய்க்கவில்லை எனவும் தமிழக மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அம்மா அமல் படுத்த வில்லை எனவும் அம்மாவின் கொள்கையை,  இன்றைய ஆட்சியாளர்கள் பாஜக வுடன் கைகோர்த்து காற்றில் பறக்கவிடுகின்றனர் என்றார்.

இந்த மக்கள் சந்திப்பின் போது எராளமான சிறுபான்மையின மக்கள் ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...