அதிரை பிப். 14
நடுத்தெரு(6 வது சந்து) கீழ்புறத்தை சேர்ந்த மர் ஹும் M.M.K நூர் முகம்மது அவர்களின் மகளும், மர் ஹும் முஹம்மது யாசின் அவர்களின் சகோதரியும், மர் ஹும் முஹம்மது சேக்திகாதியார் அவர்களின் மனைவியும், ஜமால் முஹம்மது அவர்களின் மாமியாரும், தம்பி மரைக்கான் என்கிற முஹம்மது முஹைதீன் அவர்களின் தாயாருமாகிய அஸ்மா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.