Friday, April 19, 2024

ஹஜ் பெருநாளை முன்னிட்டு தமுமுக கூட்டு குர்பானி திட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகர தமுமுக கிளை சார்பாக ஒவ்வொரு வருடமும் ஹஜ் பெருநாளன்று கூட்டு குர்பானி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போல் இந்த வருடமும் தமுமுக சார்பில் கூட்டு குர்பானி திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாடு ஒரு பங்கின் விலை : ₹1,900 மட்டும்

அது மட்டுமின்றி 15 வருட காலமாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தமுமுகவிற்கு கிடைக்கும் குர்பானி தோல்களை முறையாக ஏழைகளுக்கு சென்று சேர உதவி புரிந்து வருகிறது.

இதனால் உங்களுடைய குர்பானி ஆட்டு தோல்களை தமுமுகவிற்கு வழங்கி ஏழைகளின் சிரிப்பிலும் அவர்களின் து ஆ விலும் நீங்களும் பங்கெடுக்க தமுமுக அதிரை நகர கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் தொடர்புக்கு: 99 4444 9848 ,900 312 7748, 98 424 37253

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...