Thursday, April 25, 2024

வெடித்தது ஆலை : வெதும்பிய மக்கள்!!

Share post:

Date:

- Advertisement -

காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் அமைந்துள்ள இரசாயன ஆலைதான் தமிழ்நாடு கெமிக்கல் பிரைவேட் லிமிடெட்.

இந்த இரசாயன ஆலை குழாய் இன்று இரவு திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து.

இதனால் இரசாயன வாயு வெளியாகி வருவதாக தகவல்கள் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

உறங்கும் நேரத்தில் இரசாயன ஆலை வெடித்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் இதுவரையிலும் யாரும் வராத காரணத்தினால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...