Friday, April 19, 2024

வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம் – ராஜ்நாத் சிங்!

Share post:

Date:

- Advertisement -
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிறுநீரக கோளாறு மற்றும் உடல் நலிவு காரணமாக கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், உடல்நிலை குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரது வளர்ப்பு மகள் நமீதாவிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...