Friday, March 29, 2024

வறுமையில் இருக்கும் பள்ளிவாசலுக்கு மின் விசிறி உதவி தேவை..!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை மஸ்ஜிதுல் மஸ்னி பள்ளிவாசல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளி சிறப்புடன் செயல்ப்பட செல்வந்தர்களின் தயாளகுணம் தான் என்பதை மறுக்க இயலாது.

இப்பள்ளிவாசலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழுகையாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கிருக்கும் மின் விசிறி பழுதாகி விட்டன இதனால், தொழுகையாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.

மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள உழு செய்யுமிடத்தில் மின் விளக்கு இல்லாமல் உள்ளது எனவே மேற்கண்டவாறு பணிகளை தாங்களே முன்நின்று இறைவனுக்காக செய்து அல்லாஹ்வின் அருளை பெற்றுக்கொள்ள வேண்டுகிறார்கள்.

தொடர்புக்கு :- 9500565106

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...