Thursday, April 18, 2024

வடலூர் அருகே விபத்தில் சிக்கிய தனியார் சொகுசு பேருந்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணிலிருந்து சென்னை சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியது.

நேற்று இரவு(16-08-2019) பேராவூரணியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற தனியார் சொகுசு பேருந்து கடலூர் அருகே விபத்துக்குள்ளானது.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பேருந்து வேகமாக வந்தபோது சாலையில் நடுவே அமைந்துள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சிக்கி பேராவூரணி வீரியங்கோட்டையை சேர்ந்த பொறியல் பட்டதாரி ஹரிணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்தை இயக்கிய ஓட்டுநர் உட்பட பயணம் செய்த 20க்கு மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...