Friday, April 19, 2024

மூளையில் இருப்பதென்ன மண்ணா ? அல்லது மனித கழிவா ?

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியருகே கொட்டப்படும் குப்பைகளால் அங்கு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தொற்றுநோய் உருவாகிறது.

இக்குப்பை மேடு சமையலறை அருகே உள்ளதால் சத்துணவு உண்னும் ஏழை குழந்தைகளுக்கு அவ்வப்போது வாந்தி பேதி ஏற்பட்டு வருகிறது.

இதனை கவனத்தில் கொண்ட அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் தனது சொந்த செலவில் குடிநீர் கொட்டகையை அமைத்தார்.

ஆனால் பொறுப்பற்ற அப்பகுதி மக்கள் அந்த கொட்டகையருகே மீண்டும் குப்பைகளை கொட்ட தொடங்கி விட்டனர்.

பொறுப்பற்ற இந்த ஜென்மங்களால் பள்ளி குழந்தைகளுக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

எனவே மண்டையில் மலம் சுமக்கும் பொறுப்பற்ற ஜென்மங்கள் மேற்கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டுவதை விடுத்து தங்கள் வீட்டிலேயே சேமித்து நோய் பீடிக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.

குப்பையை அகற்ற வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் குப்பையை கொடுத்தால் அழகாக பெற்று செல்லும் இச்சூழலில் இது போன்ற பொறுப்பு அற்றவர்களை எண்ணி வேதனைப்படத்தான் முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...